ADDED : பிப் 12, 2016 03:02 PM

*சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதித்து வாழ்ந்தால் உலகமே ஆனந்தமாக இருக்கும்.
*ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.
* பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.
* பிறவி என்னும் நீண்ட பயணத்தில் உடல் என்பது தற்காலிகமாகத் தங்கும் விடுதியாகும்.
* கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே வழிபாடு. வழிபாட்டால் மனம் துாய்மை பெறுகிறது.
-சாய்பாபா
*ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.
* பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.
* பிறவி என்னும் நீண்ட பயணத்தில் உடல் என்பது தற்காலிகமாகத் தங்கும் விடுதியாகும்.
* கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே வழிபாடு. வழிபாட்டால் மனம் துாய்மை பெறுகிறது.
-சாய்பாபா